Latest

latest

புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பது இன்று தான் தெரிந்தது 1400 வருடங்களுக்கு முன்பு ‪பல்லவர்கள்‬ மற்றும்‪ சோழர்களால்‬ கட்டப்பட்டது இந்த குடைவரை கோவில்.

Peravurani Town :

/ by IT TEAM







புதுக்கோட்டை‬ மாவட்டம் நார்த்தாமலையில்‬ தான் இந்த அழகிய கோவில் வீற்றிருக்கிறது.
‪‎தமிழர்களின்‬ கட்டிடக்களை‬ சிறந்து விளங்கயிதற்கு ஓர் சான்று.
‪‎புதுக்கோட்டையில்‬ இருப்பது எத்தனைபேருக்கு தெரியும்...?
இது ஒரு சுற்றுலாதலமாக‬ மாறினால் உலகிற்கே தெரியும் நமது கலையின் சிறப்பு.
ஏனோ அதனால்தான் நமது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்று நினைக்கிறன்!!!

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar