Latest

latest

பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.

Peravurani Town :

/ by IT TEAM


கோதண்டராமர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு  சுவாமிக்கு  சிறப்பு  அபிஷேக  ஆராதனைகள் நடைபெற்றன.  பிறகு  சுவாமி  அதிகாலை  ஊர்வலமாக  புறப்பட்டு  சென்று மல்லிப்பட்டினம்  கடலில்  தீர்த்தவாரி  நடைபெற்றது.  இதில்  திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு  கடலில்  புனித  நீராடினர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar