Latest

latest

அதிராம்பட்டினம் வெக்காளி அம்மன் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது

Peravurani Town :

/ by IT TEAM


அதிராம்பட்டினம் வெகக்காளி அம்மன் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 25 அடி உயர வெக்காளியம்மனுக்கு பால் அபிஷேகம்  நடைபெற்றது இதனையடுத்து பால்குடங்களை பக்கதர்கள் மன்னப்பன் நாயக்கன் குளத்திலிருந்து  பக்தர்கள் பால்குடம்  எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காக வேண்டி முக்கிய வீதி வழியாக வந்து. அம்மனுக்கு பால்குடமும், அபிஷேகமும் செய்திருந்தனர். இதில்  ஏராளமானனோர் கலந்துக்கொண்டனர்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar