பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் நடைபெற்றது.
இதில் பெரும் திரள் மாணவிகள் கூட்டத்தில்"நிற்க அதற்குத் தக" என்ற தலைப்பில் புதுக்கோட்டை ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரி ஆசிரியர் திருமிகு நா.விஐயலட்சுமி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
No comments
Post a Comment