Latest

latest

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

Peravurani Town :

/ by IT TEAM



உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி, 28-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.நாளை நடக்கும் பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதுகின்றன.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar