பேராவூரணி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டது. பேராவூரணி கடைவீதி சாலைகளில் மணல் மற்றும் மண் தேங்கியிருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மணலில் சறுக்கி கீழே விழுவதும், மண் துகள்கள் கண்ணில்பட்டு விபத்து ஏற்படுவதுமாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மணலை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
பேராவூரணி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டது.
No comments
Post a Comment