Latest

latest

ஒட்டங்காட்டில் நாளை டிசம்பர் 09 ம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம.

Peravurani Town :

/ by IT TEAM



பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பன்  சுவாமிகள் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் கார்த்திகை மாதம் 24 ம்தேதி, டிசம்பர் 09 ம் தேதியன்று மிகச் சிறப்புடன் நடைபெற உள்ளது.

பக்தகோடிகள் அனைவரும் கும்பாபிஷேக விழா வில் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமிகளின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar