Latest

latest

பேராவூரணி இடியுடன் கூடிய மிதமழை.

Peravurani Town :

/ by IT TEAM



பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

மிதமான  மழை   பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar