Latest

latest

தென்னங்குடி இந்திராநகரில் ஸ்ரீ சக்தி விநாயகர் நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 09.

Peravurani Town :

/ by IT TEAM

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தென்னங்குடி இந்திராநகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற தை 27(09.02.2017) வியாழக்கிழமை  நடைபெற உள்ளது.  அனைவரும் வருக  ஸ்ரீ சக்தி விநாயகர்  அருள்  பெருக.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar