Latest

latest

பேராவூரணி சுற்றுவட்டரப் பகுதிகளில் மிதமழை.

Peravurani Town :

/ by IT TEAM



பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar