பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை சிங்கவனம் ஜமீன்தார் துவங்கி வைத்தார்.
பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.
பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை சிங்கவனம் ஜமீன்தார் துவங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment