Latest

latest

பேராவூரணி அரசு ஊழியர் சங்க சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்.

Peravurani Town :

/ by IT TEAM

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத்தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் ரெங்கராசு, மகேஷ், மனோகரன் ஆகியோர் பேசினர்.

நன்றி : தீக்கதிர்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar