Latest

latest

தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Peravurani Town :

/ by IT TEAM

தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடகடலோரத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சென்னையில் லேசான மழை பெய்யும்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar