Latest

latest

இன்று நள்ளிரவு முதல் மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்கிறது.

Peravurani Town :

/ by IT TEAM

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 38 ரூபாய் 50 பைசா உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருகிறது. இந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையேற்றம் பலரிடத்தில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar