Latest

latest

பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.

Peravurani Town :

/ by IT TEAM

பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.
அந்தந்த வங்கிகளே வரம்பு அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். நவ.8 ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீக்கம் - ரிசர்வ் வங்கி. வங்கிகளில் நேரடியாக பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் - ரிசர்வ் வங்கி.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar