ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் அறவழி போரட்ட வெற்றியை தொடர்ந்து, கோவையில் பூவா என்ற சுவர் ஓவியர், கோவையில் போரட்டம் நடந்த வ.உ.சி மைதானம் அருகே அதை நினைவு கூறும் வகையில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் அடக்கியது போல் நினைவு சின்ன சுவர் ஓவியம் வரைந்துள்ளார்.
No comments
Post a Comment