இந்த கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் எதிர்காலத்தில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் எவ்வாறு பணியாற்றுவது போன்ற தகவல்களும் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
No comments
Post a Comment